காலை வேளை வீடு வந்த சிறிய வண்டு
மலர்களை தேடிய களைப்பில் அழுதது.
விடியும் வேளை வண்டின் அழுகை கவலை ..
மலரில்லா மரங்கள் கொடிதெனச்சொல்லியது.
வசை மாரி பொழிந்தது ..
காடுகளில் மலர் தேடி அலைந்த கடுமை சொன்னது..
தன் துணை தவறவிட்ட கொடுமை சொன்னது..
சிணுங்கிய கணங்களும்.. கதறி அழுத நினைவுகளும்..
காற்றில் கடலில் கரைந்ததாய் தான் தேடி அலைந்ததாய்
கூறி அழுதது..
மயங்கி விழுந்து